மறைந்த முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று
30 வருடங்களாக சிறையில் இருக்கும், நளினி உட்பட 6 பேரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஆளுநர் R.N ரவி ஒப்புதல் அளிக்காத நிலையில் இன்று உச்சநீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியது (இதில் ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது)