Friday 18 10 2024

Office Address

123/A, Miranda City Likaoli Prikano, Dope

Phone Number

+0989 7876 9865 9

+(090) 8765 86543 85

Email Address

info@example.com

example.mail@hum.com

மீடியாக்களின் இரட்டை வேடம்
கட்டுரை: அத்திக்கடை நசூர்தீன் Nov 03 2023 தகவல்களம்

மீடியாக்களின் இரட்டை வேடம்

 அன்று முதல் இன்று வரை மனித இனத்தின் கொடியவர்கள் யூதர்கள் என்பது வரலாறு.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.இதற்கு பொருத்தமான வேலையை இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனையில் போர் கள நிலவரம் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள தந்தி டிவி,புதிய தலைமுறை,தமிழ் பொக்கிஷம் என வரிசையாக செய்திகளை இஸ்ரேலுக்கு சாதகமாக வெளியிடுவதும்.மக்களை திசை திருப்பி காசுக்காக வாயை பிளந்துள்ளதையும் அனைத்து தரப்பட்ட மக்களும்,குறிப்பாக தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளார்கள்.

நில உரிமைக்காக போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் போக்கு அனைத்து ஊடக துறைகளும் ஒட்டு மொத்தமாக குத்தகைக்கு எடுத்தார் போன்று இஸ்ரேலின் கைப்பாவையாக செய்திகள் அமைக்கப்படுகின்றன.

இந்தியாவில் மணிப்பூரில் நடந்த கலவரம்,அங்கு அரங்கேறிய கொடுமைகளை இந்திய மக்களுக்கே மூடி மறைத்து, அதனை காட்ட தவறிய இந்த செய்தி சேனல்கள் தற்போது பாலஸ்தீன போர் களத்தில் நேரடி ரிப்போர்ட் என்ற பெயரில் அப்பாவி மக்கள் பாதிக்க படுவதையும் இஸ்ரேல் இராணுவம் யுத்த களத்தில் செய்கின்ற கொடுமைகளையும் மூடி மறைகின்றன.

 பாலஸ்தீன நாட்டை ஆக்கிரமித்து இஸ்ரேல் என்ற நாட்டை யூதர்களுக்கு உருவாக்கி தந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த பிரச்சினைகளுக்கான மூல காரணம் எனலாம்.இரண்டாம் உலக போரில் யூதர்களுக்கு கைமாறு செய்ய ஆங்கிலேயர்கள் தங்கள் நாடான இங்கிலாந்தை பிரித்து கொடுத்திருந்தால் நியாயமாக கருதலாம்.

ஆனால் அவ்வாறு செய்யாமல் மாறாக பாலஸ்தீனத்தில் யூதர்களை குடி அமர்த்தி பாலஸ்தீன மக்களுக்கு அநியாயம் செய்து வைத்துவிட்டனர்.

மற்ற நாடுகளை அடிமை படுத்த சென்ற ஆங்கிலேயர்கள் தான் உலகின் முதல் பயங்கரவாதிகள்.உலகை அடக்கி ஆள முயற்சித்தவர்கள்.பல நாட்டின் வளங்களை கொள்ளை அடித்து தங்கள் நாட்டில் சேர்த்தவர்கள்.ஒவ்வொரு நாட்டின் குடிமக்களும் தங்களின் உரிமை எழுச்சிக்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி வெற்றி கண்டனர்.இதற்கான பெயர்  சுதந்திர போராட்டம் என்றால்.பாலஸ்தீன விடுதலைக்காக போராட கூடிய இந்த மக்களை உலகில் உள்ள மீடியாக்கள் பயங்கரவாதிகளாக சித்தரிப்பதில் இரட்டை வேடம் போடுகிறது .

யூதர்கள் உலகில் நாடோடிகளாக சுற்றி திரிந்தவர்களாக வரலாறு குறிப்பிடுகிறது.இவை தவிர தங்களுக்கான ஒரு நாட்டை கட்டமைக்க தவறியவர்கள்.

இதற்கான வாய்ப்பு இரண்டாம் உலக போர்களுக்கு முன்பு  விரிந்து கிடந்துள்ளன.இன்றைக்கு இந்த பாலஸ்தீன பிரச்னைகளில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாட்டின் தலைவர்கள் தங்கள் நாட்டில் இவர்களுக்கு ஒரு ஜான் இடத்தை வழங்க முன்வர மாட்டார்கள்.

குடியிருந்த நாடுகளிலும் அந்த நாட்டுக்கான இறையாண்மைக்கு விசுவாசம் காட்ட தவறியவர்கள் யூதர்கள்.இதற்கு சிறந்த உதாரணம் ஜெர்மனி என்ற நாடு.

யூதர்கள் உலகில் செல்வந்தர்களாக திகழ்வதற்க்கு காரணம் ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் இவர்களின் சர்வதேச வங்கிகள் மூலம் வட்டிக்கு பணம் கொடுப்பது தான். இவர்களின் இன்றைய வளர்ச்சியின் முதன்மை காரணம்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடக்கு முறைக்கு ஆளான உலகின் பல நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.இவர்களுடம் விடுதலை பெற நாம் செய்த தியாகம் தான் விடுதலை சுவாச காற்றை உருவாக்கியது.சொந்த நாட்டில் அடிமை தனத்தை ஒருவரும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.இதைதான் பாலஸ்தீன மக்கள் ஏக்கம் கொண்டுள்ளனர்.

இராணுவ பலம் பொருந்திய இஸ்ரேலிடம் தங்கள் மண்ணை மீட்டெடுக்க களத்தில் நிற்கிறார்கள்.துரதிஷ்டவசமாக யூதர்களின் கை கூலியாக இருக்கும் பல நாட்டு தலைவர்கள் ஆதரவு குரலும்,ஊடகத்தின் உண்மைக்கு மாற்றமான தகவல்களும் இன்றைக்கு இஸ்ரேலுக்கு சாதகமாக அமையலாம்!

கால சுழற்சியில் நடக்கும் அனைத்து அநீதிகளுக்கும் நிலைத்து இருந்த சரித்திரம். மாறும் உலகில் யாரும் கண்டதில்லை !!